அரையாப்பு கட்டி, புண்களுக்கு

அரையாப்பு பிளேக் (Bubonic plague) விலங்குவழி தொற்று நோயாகும். சிறிய கொறிணிகளில் வாழும் தெள்ளு (பூச்சி)கள் மூலமாக இது பரவுகிறது. எர்சினியா பெசுட்டிசு என்ற கோலுயிரி ஏற்படுத்தும் மூன்று வகை பிளேக் நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

கொடிவேலி, சிறுகளா, சங்கு, ஆடுதின்னாப்பாளை இவற்றின் வேர் வகைக்கு பலம் ஒன்று, இவற்றின் சாறில் அரைத்து ஒன்பது உருண்டை செய்து, ஒரு உருண்டை இரு வேளையாக குழியில் புளியந்தணல் உண்டாக்கி நாலரை நாள் புகை போடவும்.
பத்தியம்:- மோருஞ்சோறும், வெங்காயமும் 25 நாட்கள் சாப்பிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *