Tag Archives: கிராம்பு

பவுத்திரம்

பெருங்காயம் விராகன் எட்டு, கோரோசனை, இந்துப்பு, சாதிக்காய், கிராம்பு வகைக்கு நான்கு பலம், கொடிவேலி வேர்பட்டை, செங்கதாரிப் பட்டை விராகன் பதினாறு இவற்றை அரைத்து எண்ணையிலிட்டு, பதமாய்க் காய்ச்சி சிறங்கையளவு உட்கொள்ள இருபது நாழிகையில் ஆணி கழன்று விழும். ஆவாரங்கொழுந்தைப் புண்ணின்மேல் வைத்துக் கட்டி வரவும். நான்கு வகை பெளத்திரமும் தீரும்.

3 நாட்களில் சளி நீராக வெளியேற

தேவையான பொருட்கள்:

சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு