பவுத்திரம்

பெருங்காயம் விராகன் எட்டு, கோரோசனை, இந்துப்பு, சாதிக்காய், கிராம்பு வகைக்கு நான்கு பலம், கொடிவேலி வேர்பட்டை, செங்கதாரிப் பட்டை விராகன் பதினாறு இவற்றை அரைத்து எண்ணையிலிட்டு, பதமாய்க் காய்ச்சி சிறங்கையளவு உட்கொள்ள இருபது நாழிகையில் ஆணி கழன்று விழும். ஆவாரங்கொழுந்தைப் புண்ணின்மேல் வைத்துக் கட்டி வரவும். நான்கு வகை பெளத்திரமும் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *