பிளவை

ஊமச்சியின் சதையை எடுத்து விளக்கெண்ணை விட்டு அரைத்துக் கட்டவும். பின்பு சுறுகாஞ்சொறிக் கொழுந்து, மகிழங்கொழுந்து, கல்லுப்பு சேர்த்து அரைத்துப் புண்ணுக்கு காலை மாலை கட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *